செப்டெம்பர் 23ம் திகதி RTI வேன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த பயணத்தை தொடர்ந்தது. இரத்தினபுரி மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் தரித்துச் சென்றது. பெரும்பாலான இடங்களில் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டனர்.