
தகவல் அறியும் உரிமையை பெற்றுக்கொண்ட நாள் தொடக்கம் கடந்த மூன்று வருடங்களாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்திருந்த பிரஜைகளுடன் எமது வெற்றிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக மக்கள் அடைந்த பயன்களை பகிர்ந்துகொள்வதற்காகவும் இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிடப்படுகின்ற ‘குரல்’ சஞ்சிகை உங்களுக்காக.